Friday, December 17, 2010

எதைக்கண்டும்

எதைக்கண்டும்
விலகி விலகிச் செல்கிறாய்!
எதுவரை விலகிச் செல்வாய்?
எதையும் எதிர் கொள்ளும் திறனில்லையா?
பாடசாலைகள் உனக்கதைத் தரவில்லையா?

மடையனே!
விலகி விலகிச் செல்வதால்,
தெருப்பொருக்கியாவாய்!